அக்டோபர் 29, 2017

மாணவர் மன்ற கௌரவிப்பு விழா



உடுப்பிட்டி நாவலடி மாணவர் மன்றம் - கல்வி மன்றம் நிகழ்த்திய பரிசளிப்பு விழாவும் கௌரவிப்பு நிகழ்வும் 08.10.2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணிக்கு இடம்பெற்றது. கு. மனோகரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக கலாநிதி சு. குணேஸ்வரன் கலந்து கொண்டார். நிகழ்வில் மன்ற ஆசிரியர் கௌரவிப்பு, பரீட்சைகளில் திறமையெய்திய மாணவர் கௌரவிப்பு, கலை நிகழ்வுகள் என்பன இடம்பெற்றன.

நிகழ்வுகளில் இருந்து சில ஒளிப்படங்கள்












பிரதிபா பிரபா விருது பெற்றபோது...




28.10.2017 அன்று யாழ் இந்து மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வில் வடமாகாண கல்வி அமைச்சர் கலாநிதி க. சர்வேஸ்வரன் அவர்களிடமிருந்து மாகாண மட்டத்திலான "குரு பிரதிபா பிரபா" நல்லாசிரியர் விருது - 2017 பெற்றுக்கொண்டபோது.


(சு.குணேஸ்வரன், சிவலிங்கம், ஆ. பிரபானந்தன், தவநாயகம் )


(ஜெயகௌரி குணேஸ்வரன், சு.குணேஸ்வரன், ஆ. பிரபானந்தன்) 

(சி. வசந்தகுமார், உதயரூபன் - அதிபர், இரா. சிறீநடராசா - அதிபர், சு.குணேஸ்வரன்) 



பதிவும் படங்களும் :சு.கு