செப்டம்பர் 07, 2014

நூல்தேட்டம் தொகுதி 9




என்.செல்வராஜா தொகுத்துத்தரும் நூல்தேட்டம் தொகுதி 9 (2014) இல் எனது நான்கு நூல்கள் பற்றிய பதிவு இடம்பெற்றுள்ளது. செல்வராஜா அவர்களுக்கு மிக்க நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.





மார்ச் 25, 2014

க. ஆதவன் எழுதிய 'மண்மனம்'


க. ஆதவன் எழுதிய 'மண்மனம்' நாவலை மின்நூல் வடிவத்தில் முழுமையாக வாசிக்கமுடியும். அதனை வசதிகருதி 3 பகுதிகளாக இணைத்துள்ளேன்.(நேரடியாக எனது மின்நூல் தளத்திற்குச் சென்றும் வாசிக்கலாம்.http://issuu.com/thinaippunam)

பகுதி - 1


பகுதி - 2


பகுதி - 3