ஏப்ரல் 11, 2012

மறுமலர்ச்சிக் கவிதைகள்

விக்கிபீடியாவில் எனது பங்களிப்பு

மறுமலர்ச்சிக் கவிதைகள் 


மறுமலர்ச்சிக் கவிதைகள்http://tawp.in/r/34g3

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
S.kuneswaran (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 16:45, 6 ஏப்ரல் 2012 அன்றிருந்தவாரான திருத்தம்

(வேறுபாடு←முந்தைய தொகுப்பு | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
மறுமலர்ச்சிக் கவிதைகள் என்பது இலங்கையில் வெளியிடப்பட்ட ஒரு கவிதைத் தொகுப்பு நூல் ஆகும். 1943 ஆம் ஆண்டில் ஈழத்தில் உருவான மறுமலர்ச்சி சங்கத்தின் ஊடாக மறுமலர்ச்சி என்ற இதழ் 1946 முதல் 1948 வரை வெளிவந்தது. அவ்விதழில் வெளிவந்த கவிதைகளே மறுமலர்ச்சிக் கவிதைகள் என்ற பெயரில் நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளது.

[தொகு]நூல் விபரம்

  • மறுமலர்ச்சிக் கவிதைகள்,
  • தொகுப்பும் பதிப்பும் - செல்லத்துரை சுதர்சன்,
  • வெளியீட்டு ஆண்டு - டிசம்பர் 2006,
  • ISBN:955-544-1-2,
  • அச்சிட்டோர் - 'கிறிப்ஸ்' பிறின்டேஸ்

[தொகு]தொகுப்பில் உள்ள கவிதைகள்

  • நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் கவிதைகள்-கற்பகப் பழம், இலவுகாத்த கிளி
  • மஹாகவி து. உருத்திரமூர்த்தியின் கவிதைகள்-இரவு, காதலுள்ளம், அலையெடுத்த கடலென...
  • யாழ்ப்பாணன் (வே. சிவக்கொழுந்து)கவிதைகள் - சக்தியின் இருப்பிடம்,முதற்துயரம், பொல்லாப்பு செய்யாதே, தொழிலாளர் விதியிதுவோ?, இனி உலகில்...முதல்வன் யார்?, அன்பின் திறன், பாரதி
  • சோ. நடராஜன்கவிதைகள் - எங்கே காணலாம், மோட்டு விக்கிரகம், கழுதை.
  • நாவற்குழியூர் நடராஜன் கவிதைகள் - நாங்கள், பெரிதும் சிறிதும், சுழற்சி, கேட்டியோ பாரதீ!, சிறை, எனக்கு அது முடியாது, தெரியாதா?, பச்சை பச்சையாய், என் மனைவிக்கு, எம்முன் இருந்த தெய்வம்.
  • சாரதா (க. இ. சரவணமுத்து)கவிதைகள் - துயிலெழுச்சி, வாழ்க்கைச் சுவடு, எங்கள் நாவலன், அதுவும் ஒரு காலம், வேண்டாத புத்திமதி, வேண்டும் புத்திமதி,வேளைவரும், கனக்கவேன் கதைகள் ஐயா, நிதானமில்லை.
  • வரதர் (தி. ச. வரதராசன்)கவிதைகள் - மீசையை முறுக்கி விட்டு, அம்மான் மகள்.
  • கலைவாணன் கவிதை - உலாவிடுவேன்.
  • கதிரேசன் கவிதை - வேற்றுமை
  • வ. இ கவிதை - இலங்கை மாதாவுக்கு
  • சோ. தியாகராஜன் கவிதை - வாழ்வுத் திரையில்.
  • காவலூர்க் கைலாசன் கவிதை - புது யுகத்தில்.
  • கோட்டாறு எஸ். ஆதிமூலப்பெருமாள் ஆரியர் கவிதை - பக்தியால் ஆகுமோ?
  • பரமேஸ் கவிதை - குயிலின் பதில்
  • கவிஞன் கவிதை - பொங்கலோ பொங்கல்.
  • கோட்டாறு தே. ப பெருமாள் கவிதை - அருட்கடலே வாழ்க
  • கு. பெரியதம்பி கவிதை - ஈழத்தாய்
  • சுவாமி விபுலாநந்தர் கவிதை - பூஞ்சோலைக் காவலன்
  • தில்லைச்சிவன் கவிதை - பட்டணத்து மச்சினி
  • வித்துவான் க. வேந்தனார் கவிதை - ஆட்டை வெட்டும் கத்திக்கு உங்கள் ஆவி கொடுக்க வாருங்கள்.
  • நடனம் கவிதை - பட்டிக்காட்டான் பார்த்த படம்.

[தொகு]வெளியிணைப்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக