ஆகஸ்ட் 13, 2013

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் நிகழ்த்திய ஆய்வரங்கில்




28.07.2013 ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தில் யாழ் தமிழ்ச்சங்கம் நிகழ்த்திய தமிழ்த்தூது தனிநாயம் அடிகள் நூற்றாண்டுப் பெருவிழாவில் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்து உரையாற்றினேன். "முத்துலிங்கத்தின் உண்மை கலந்த நாட்குறிப்புகள் - ஓர் ஆய்வு" http://www.kathiyaalkal.blogspot.com/2013/07/blog-post_9298.html என்ற பெருளிலான கட்டுரை சமர்ப்பித்து உரையாற்றினேன். 4 அமர்வுகளாக நிகழ்வு இடம்பெற்றது. இலக்கியம் என்ற அமர்வுக்கு யாழ் பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் கலாநிதி த. கலாமணி அவர்கள் தலைமை தாங்கினார்.

என்னுடன் அரங்கில் பங்குகொண்டவர்களின் படங்கள்.