12.06.2011 அன்று நல்லூரில் நடைபெற்ற இலங்கை இலக்கியப்பேரவை விருது வழங்கும் நிகழ்வில் கவிஞர் ஐயாத்துரை ஞாபகார்த்த விருது வழங்கப்பட்டது. 2008 ஆம் ஆண்டில் வெளிவந்த கவிதை நூல்களுள் மட்டக்களப்பைச் சேர்ந்த பெண்ணியாவுக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த துவாரகனுக்கும் (எனக்கும்)இவ்விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டது. (நூல்களைத் தெரிவுசெய்தவர் நாடறிந்த கவிஞர் சோ.பத்மநாதன் என நிகழ்வின் உரையில் ஐ. வரதராஜன் தெரிவித்தார்)
(பெண்ணியாவுக்கு இலங்கை இலக்கியப் பேரவை வழங்கிய
இன்னொரு பரிசுச்சான்றிதழும் 2008 கிடைத்தது)
-துவாரகன்
படத்தில் நண்பர் செல்மர் எமில், பெண்ணியா (தனது குழந்தையுடன்), யோகோஸ்வரி சிவப்பிரகாசம், வரதராஜன் ஆகியோருடன் எனது குடும்பம்
கவிஞர் ஐயாத்துரை குடும்ப உறவுகளுடன்
படங்கள் - வ.வித்தியும் நண்பர்களும்
தகவல்களை அறிய முடிகிறது. நன்றி. பெண்ணியாவைப் பார்க்க முடிந்தது. உங்கள் பனி தொடரட்டும் துவாரகன்.
பதிலளிநீக்குபரிசு பெற்றதற்கு பாராட்டுக்கள்
நன்றி தாரணி
பதிலளிநீக்கு