ஜூலை 10, 2013

முதற்பயணம் - தென்கிழக்குப் பல்கலைக்கழக சர்வதேச ஆய்வுமாநாடு 2013

ஒலுவிலில் அமைந்துள்ள தென்கிழக்குப் பல்கலைக்கழகம் 2013 யூலை மாதம் 6 மற்றும் 7 ஆகிய நாள்களில் சர்வதேச ஆய்வு மாநாடு ஒன்றினை நடாத்தியது. அதில் பங்குகொண்டு உரையாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. "ஷோபாசக்தியின் நாவல்கள்" குறித்து கட்டுரை சமர்ப்பித்து உரையாற்றினேன். நிகழ்வில் இருந்து சில படங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக